.

Pages

Tuesday, April 28, 2015

அதிரையில் TNTJ சார்பில் மூன்றாவது முறையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் !

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் மூன்றாவது முறையாக இன்று காலை தக்வா பள்ளி அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் தொடங்கியது.

இன்றைய முகாம் காலை 6 மணி முதல் 8 மணி வரை நீடித்தது. இதில் 300 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அனைவரும் ஆர்வத்துடன் அருந்தி சென்றனர். நிலவேம்பு கசாயத்தை வீட்டிற்கும் வாங்கி சென்றனர். பொதுமக்களின் வரவேற்பை அடுத்து இதன் தொடர்ச்சியாக அதிரை பேருந்து நிலையம் அருகிலும் நிலவேம்பு கசாயம் வழங்க முகாம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.