தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில பொதுக்குழு நேற்று [ 24-04-2015 ] சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் ஜி.கே.வாசன் த.மா.கா.வின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்கள் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமாகா மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ் சித்தன் ஆகியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்றைய சந்திப்பின் போது M.M.S குடும்பத்தினர் உடனிருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற முத்தமிழ் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே வாசன் அவர்களை M.M.S. குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இன்றைய சந்திப்பின் போது தமாகா மூத்த தலைவர்கள் ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
மர்கூம் ஹாஜி M.M.S அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் பணி தொடர வாழ்த்துகின்றேன்...
ReplyDeleteபழஞ்சூர்
K. செல்வம்
துபாய்
ungaludia Arasiyal pani sirakka vaalthukkal
ReplyDeleteஒரே தலைவரை எத்தனை தடவை பார்ப்பது.
ReplyDeleteஒரே தலைவர் என்றாலும் தமிழ்நாடே எதிர்பார்க்கும் ஒப்பற்ற தலைவர் அல்லவா
ReplyDeleteungalukku enathu valthukkal
ReplyDelete