.

Pages

Thursday, April 30, 2015

துபாயில் இந்திய இளைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி !

‪‪
துபை: துபையில்கடந்த வெள்ளிகிழமை  (24.04.15) கூத்தாநல்லூர் இளைஞர்களின் கே.என்.ஆர் யுனிடி -யின் நண்பர்கள் சார்பாக முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி தேரா ஹயாத் ரிஜென்சி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைப்பெற்றது.

அமீரக வாழ் கூத்தாநல்லூர் சகோதரர்கள் அபுதாபி,சார்ஜா, ராஸ் அல்கைமா போன்ற பகுதிகளிலுமிருந்து வந்து கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்கிடையை பரஸ்பர ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டி ஏற்பாட்டை கே.என்.ஆர் யுனிடி நண்பர்கள் அனைவரும் செய்திருந்தனர் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.