.

Pages

Tuesday, April 21, 2015

தக்வா பள்ளி மீன் மார்க்கெட் வியாபாரிகள் நடத்திய மவ்லூத் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை கடைத்தெருவில் அமைந்துள்ள தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மீன் மார்க்கெட் வளாகத்தில் மீன் மார்க்கெட் வர்த்தகர்கள் சார்பில், ஊர் ஒற்றுமைக்காகவும் - மழை வேண்டியும் மவ்லூது நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் தக்வா பள்ளி இமாம் மவ்லவி தமீம் அன்சாரியின் தலைமையில் பங்கேற்ற அவரது குழுவினரால் மழை பைத் ஒதப்பட்டது. விழா முடிவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மார்க்கெட் பகுதி வர்த்தகர்கள் - ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மீன் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட அப்பகுதியில் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் ஏற்று நடத்தினார்கள்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.