அதிரை அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற எல்லைகுட்பட்ட பகுதியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களின் தொகுதி மேம்பாடு திட்டம் - 2014-2015 கீழ் நிதி ₹ 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், ஏ.கே குமார், சிங்காராவேலு, கார்த்திகேயன், பொன்னம்பலம், இக்பால், மூத்த உறுப்பினர் சித்தையன் உட்பட ஏராளமான இப்பகுதியினர் கலந்துகொண்டனர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக பயணியர் நிழற்குடை அமைத்து கொடுத்த என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களுக்கு இப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், ஏ.கே குமார், சிங்காராவேலு, கார்த்திகேயன், பொன்னம்பலம், இக்பால், மூத்த உறுப்பினர் சித்தையன் உட்பட ஏராளமான இப்பகுதியினர் கலந்துகொண்டனர்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக பயணியர் நிழற்குடை அமைத்து கொடுத்த என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களுக்கு இப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.