.

Pages

Thursday, April 16, 2015

ஊட்டி போல் ரம்மியமாக காட்சியளிக்கும் அதிரை !

அதிரையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டு வந்தது. சுட்டெரிக்கும் வெப்பத்தால் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நகர் முழுதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேகம் கூட்டங்களுடன் சூழ்ந்து காணப்படுகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. அவ்வபோது சிறு சிறு மழை துளியும் விழுகிறது. அதிரை பார்பதற்கு ரம்மியமாக ஊட்டி போல் காட்சியளிக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.