பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட இறகு பந்து விளையாட்டு போட்டி பட்டுக்கோட்டை பிபிசி உள் விளையாட்டரங்கில் நடந்தது.
போட்டியை காதிர் முகைதீன் கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முருகானந்தம் மற்றும் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியை அகிலா அனைவரையும் வரவேற்றார்.
இதில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி, புனித இஸபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பரிசுகளை வென்றனர். வெற்றிபெற்றோருக்கான சான்றிதழ்களை மாவட்ட இறகு பந்து கழக துணை தலைவர் செல்வராஜ் மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் வழங்கினார்.
விழா முடிவில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார். இந்த போட்டிகளில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
போட்டியை காதிர் முகைதீன் கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முருகானந்தம் மற்றும் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியை அகிலா அனைவரையும் வரவேற்றார்.
இதில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி, புனித இஸபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பரிசுகளை வென்றனர். வெற்றிபெற்றோருக்கான சான்றிதழ்களை மாவட்ட இறகு பந்து கழக துணை தலைவர் செல்வராஜ் மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி ஆகியோர் வழங்கினார்.
விழா முடிவில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார். இந்த போட்டிகளில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.