.

Pages

Saturday, January 9, 2016

32 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்ப இருந்த இந்தியர் அபுதாபி விமான நிலையத்தில் மரணம் !

கேரளா மாநிலம், திரூர் வைலத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( வயது 58 ). அமீரகத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த இவர் அல் அயின் பகுதியில் சிறிய உணவகத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தாயம் திரும்ப முடிவு செய்த இவர் கடந்த சனிக்கிழமை அன்று அபுதாபி விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு வழியனுப்பவதற்காக வருகை தந்த உறவினர்கள் - நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்து விட்டு விமான நிலையத்தின் உள்ளே சென்றார்.

உள்ளே சென்ற சில நிமிடங்களில் கேரளா மாநிலம், கோழிக்கோடு விமானம் நிலையத்திற்கு பயணமாக கையில் போர்டிங் பாஸ்ஸுடன் தயார் நிலையில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அபுதாபி விமான நிலையத்திலேயே இவரது உயிர் பிரிந்தது. இறந்த உடல் கலீபா மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இவருக்கு ஷஜீலா, ஷம்சீலா, ஷம்சாத் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

32 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்ப இருந்த இவரது இறப்பு உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு: அதிரை நியூஸ்
Source: emirates247

15 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

    ReplyDelete

  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. . இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. . இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.