இதன் ஒரு பகுதியான பேச்சுப்போட்டியில் அதிரை மேலத்தெரு அப்துல் ஹாதியின் மகள் சுமையா அப்துல் ஹாதி இரண்டாம் பரிசை தட்டி சென்றார் . அவரின் ஆங்கில உரையை அனைவரும் பாராட்டினர். இவரின் இரண்டாம் மகள் ஆய்ஷா அப்துல் ஹாதியும் ஆங்கிலத்தில் பேசினார் இவருக்கு பங்களிப்பிற்கான சான்றிதல் கிடைத்தது.
பிரத்யோமாக பெண்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அப்துல் ஹாதியின் மகன் முஹம்மது ஈசா அப்துல் ஹாதி தன் தாயுடன் சென்று கிராத் ஓதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி அவர்களின் துவாக்களை பெற்று சென்றார் .
Congratulations Maasha allah
ReplyDeleteமிகுந்த பாராட்டுக்கள். மென்மேலும் இதேபோல் பெற்றோர்க்கும் பிறந்த ஊருக்கும் பெருமைசேர்க்கும் விதத்தில் பல வெற்றிகள் பெற துஆச் செய்கிறேன்.
ReplyDeleteமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
ReplyDeleteமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
ReplyDelete