.

Pages

Sunday, February 7, 2016

அதிரை மாணவிகளுக்கு அமீரகத்தில் பரிசு !

துபையில் கடந்த 3 நாட்களாக ( பிப் 4,5,6) அல் குர் ஆன் மாநாடு 2016 அல் மனார் சென்டரில் நடந்தது , இதில் உரைகள் , பயிலரங்கம் , போட்டிகள் , கண்காட்சிகள் , ஆலோசனை மையங்கள் இடம் பெற்றன .  இதற்காக இஸ்லாமிய அறிஞர்கள்  இந்தியாவிலிருந்தும் , இலங்கையிலிருந்தும் வந்தனர் .

இதன் ஒரு பகுதியான பேச்சுப்போட்டியில் அதிரை மேலத்தெரு அப்துல் ஹாதியின் மகள் சுமையா அப்துல் ஹாதி இரண்டாம் பரிசை தட்டி சென்றார் . அவரின் ஆங்கில உரையை அனைவரும் பாராட்டினர். இவரின் இரண்டாம் மகள் ஆய்ஷா அப்துல் ஹாதியும் ஆங்கிலத்தில் பேசினார் இவருக்கு பங்களிப்பிற்கான சான்றிதல் கிடைத்தது.

பிரத்யோமாக பெண்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அப்துல் ஹாதியின் மகன் முஹம்மது ஈசா அப்துல் ஹாதி தன் தாயுடன் சென்று கிராத் ஓதி  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி அவர்களின் துவாக்களை பெற்று சென்றார் .
 

4 comments:

  1. மிகுந்த பாராட்டுக்கள். மென்மேலும் இதேபோல் பெற்றோர்க்கும் பிறந்த ஊருக்கும் பெருமைசேர்க்கும் விதத்தில் பல வெற்றிகள் பெற துஆச் செய்கிறேன்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.