.

Pages

Sunday, September 18, 2016

5 வருடங்களுக்குப் பின் ஹஜ்ஜில் இணைந்த பாலஸ்தீன தாயும் - மகனும் ( வீடியோ )

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்-18
இந்த வருடம், பாலஸ்தீன மண்ணில் இஸ்லாத்திற்காக கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 1000 பேருக்கு மன்னர் சல்மான் அவர்களின் சிறப்பு அழைப்பு மற்றும் ஏற்பாட்டின் பேரில் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதை அறிவீர்கள்.

இஸ்ரேல் என்ற பெயரில் செயல்படும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீன மக்கள் மீது தினம் தினம் சொல்லெணா அக்கிரமங்களை இழைத்து வருகின்றனர் இதில் பால்குடி பாலகர்களும் தப்பியதில்லை எனும்போது பெரியவர்கள் படும்பாட்டை பற்றி கேட்கவே வேண்டாம். இத்தகு கொடுமைகளால் தத்தமது குடும்பங்களை நிரந்தரமாக பிரிவோரும் உண்டு 'காண பிணமாவோரும்' உண்டு. அப்படிப் பிரிந்த ஒரு பாலஸ்தீன தாயும் மகனும் மினா கூடாரத்தில் 5 ஆண்டு பிரிவிற்குப் பின் எதிர்பாரா வகையில் சந்தித்துக் கொண்ட உணர்ச்சிமிகு நிகழ்வை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது சவூதியின் 'ஷிஹாப் நியூஸ் ஏஜென்ஸி'.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.