.

Pages

Saturday, October 1, 2016

ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சேக் அலாவுதீன் போட்டி: இன்று வேட்பு மனு தாக்கல் !

அதிராம்பட்டினம், அக்-01
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக ஆதம் நகரை சேர்ந்த அன்வர் மகன் சேக் அலாவுதீன் ( வயது 34 ) போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆதம் நகர், பிலால் நகர் ஜமாஅத் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் வேட்பு மனு அளித்தார்.

2 comments:

  1. மஷா அல்லாஹ் வெற்றி நமக்கே இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete
  2. மஷா அல்லாஹ் வெற்றி நமக்கே இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.