அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக ஆதம் நகரை சேர்ந்த அன்வர் மகன் சேக் அலாவுதீன் ( வயது 34 ) போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆதம் நகர், பிலால் நகர் ஜமாஅத் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் வேட்பு மனு அளித்தார்.
மஷா அல்லாஹ் வெற்றி நமக்கே இன்ஸா அல்லாஹ்
ReplyDeleteமஷா அல்லாஹ் வெற்றி நமக்கே இன்ஸா அல்லாஹ்
ReplyDelete