தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தெளலத் ( எ ) தாவூது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை அணித்தலைவராக பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில் 'இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் கைவைக்க நினைக்கும் பிஜேபி கட்சியின் போக்கு தமக்கு பிடிக்கவில்லை' எனக்கூறி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விலகி உள்ளதாக இன்று தெளலத் ( எ ) தாவூது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகியை சந்தித்து தமது விலகலை தெரிவித்துள்ளதாக கூறினார்.
நல்லமுடிவுதான்.
ReplyDeleteஅதிரைபுகாரி
நல்லமுடிவுதான்.
ReplyDeleteஅதிரைபுகாரி
பி.ஜே பி.யின் அனைத்துக் கொள்கையும் இஸ்லாமிய எதிர்ப்புத்தான்.இதில் இனைந்ததே ஒரு தவறு.பிரிந்தது நல்லது.
ReplyDeleteதாவுது காக்கா அவர்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை படிக்காமலேயே கட்சியில் இனைந்து விட்டார் என்று நினைக்கிறேன். பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்றபடும் என்று கூறிதான் ஆட்சியை பிடித்தார்கள்.
ReplyDeleteபொது சிவில் சட்டம் மட்டுமா அவனுங்க அஜெந்தா...அவனுங்க எடுத்து வைக்கு ஒவ்வொரு அடியும் நமக்கு எதிரானதே.. காலம் கடந்த முடிவானாலும் நல்ல முடிவே.. ஆனால் இன்னோரு பெயர் தாங்கி முஸ்லிம் அந்த போஸ்ட்க்கு வராமல் இருக்கனும்.. இன்ஷா அல்லாஹ்
ReplyDelete