அதிரை நியூஸ்: நவ. 26
அபுதாபியில் டிசம்பர் 1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவரத்து அபராதம் அறிமுகம்.
அமீரகமும் அபராதங்களும் பிரிக்க முடியாதவை (போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படுபவை). எதிர்வரும் டிசம்பர் 1 முதல் கூடுதலாக ஒரு பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்டு மறுஅவதாரம் எடுத்துள்ள அபராதம் அறிமுகமாகிறது.
மிகச்சிறிய வாகன விபத்து (minor traffic accidents), டயர் வெடித்தல் (tyre bursts) மற்றும் பிரேக் பிடிக்காத (sudden breakdowns) காரணங்களால் சாலையில் நின்று போகும் வாகனங்களை உடனடியாக போக்குவரத்தை பாதிக்காத வகையில் சாலையோரம் ஒரங்கட்ட வேண்டும் இல்லாவிட்டால் போக்குவரத்து சட்ட விதி எண்: 98/2017 படியும், அமைச்சரவையின் தீர்மான எண் 178 படியும் 'எந்த வகையிலும் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்படுத்துதல்' (obstructing traffic in any way) என்ற சட்டத்தின் கீழ் 500 திர்ஹம் அபராதம் கட்ட நேரிடும்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
அபுதாபியில் டிசம்பர் 1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவரத்து அபராதம் அறிமுகம்.
அமீரகமும் அபராதங்களும் பிரிக்க முடியாதவை (போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படுபவை). எதிர்வரும் டிசம்பர் 1 முதல் கூடுதலாக ஒரு பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்டு மறுஅவதாரம் எடுத்துள்ள அபராதம் அறிமுகமாகிறது.
மிகச்சிறிய வாகன விபத்து (minor traffic accidents), டயர் வெடித்தல் (tyre bursts) மற்றும் பிரேக் பிடிக்காத (sudden breakdowns) காரணங்களால் சாலையில் நின்று போகும் வாகனங்களை உடனடியாக போக்குவரத்தை பாதிக்காத வகையில் சாலையோரம் ஒரங்கட்ட வேண்டும் இல்லாவிட்டால் போக்குவரத்து சட்ட விதி எண்: 98/2017 படியும், அமைச்சரவையின் தீர்மான எண் 178 படியும் 'எந்த வகையிலும் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்படுத்துதல்' (obstructing traffic in any way) என்ற சட்டத்தின் கீழ் 500 திர்ஹம் அபராதம் கட்ட நேரிடும்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.