.

Pages

Wednesday, November 29, 2017

ஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கருகி உயிரிழப்பு!

அதிரை நியூஸ்: நவ. 29
ஓமன் நாட்டின் பர்கா மாகாணத்தின் அல் சலாம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயதுடைய தாய், அவருடைய 7 முதல் 15 வயது வரையுள்ள 5 பெண் குழந்தைகள், 28 வயதுடைய சகோதரி மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் என 8 பெண்கள் மரணமடைந்தனர். தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தீயணைப்புத் துறையினர், திடீர் தீயால் பரவிய புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாலேயே அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றும், மின் சாதனங்களை சரியாக முறையில் கையாளுமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.