அதிராம்பட்டினம், நவ.28
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக,பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் இடையே உள்ள அகல ரயில் பாதையில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது, பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முதல் மாளியாக்காடு ஊராட்சி பகுதி வரையிலான ரயில் பாதையில் ஜல்லிகள் கொட்டப்பட்டு, அதன் மீது ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு, தண்டவாளங்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பகுதி வரையிலான தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு ஜெ.சி.பி இயந்திரம் உதவியோடு ரயில் பாதையில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இப்பணிகள் இன்னும் சில வாரங்களில் முழுமை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக,பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் இடையே உள்ள அகல ரயில் பாதையில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது, பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முதல் மாளியாக்காடு ஊராட்சி பகுதி வரையிலான ரயில் பாதையில் ஜல்லிகள் கொட்டப்பட்டு, அதன் மீது ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு, தண்டவாளங்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பகுதி வரையிலான தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு ஜெ.சி.பி இயந்திரம் உதவியோடு ரயில் பாதையில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இப்பணிகள் இன்னும் சில வாரங்களில் முழுமை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.