.

Pages

Friday, November 24, 2017

அதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரசாராக் கூட்டம் !

அதிராம்பட்டினம், நவ.24
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அதிராம்பட்டினம் கிளை 1 சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம், மேலத்தெரு எம்.எம்.எஸ் வாடி அருகில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கிளைச் செயலாளர் ஹைதர் அலி தலைமை வகித்தார். கூட்டத்தில், அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு, 'சுபஹான மவ்லீது' என்ற தலைப்பிலும், தாவூது கைசர் மிஸ்க், 'நவீன கலாச்சாரத்தால் சீரழியும் இளைஞர்கள்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் கிளை பொருளாளர் அல்லா பிச்சை, துணைத் தலைவர் அ.மு அப்துல் வஹாப் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.