அதிரை நியூஸ்: நவ. 29
வெளிநாட்டு இந்தியர் தங்களின் PIO அட்டைகளை OCI அட்டைகளாக டிசம்பர் 31க்குள் மாற்ற வேண்டும்
துபை இந்தியத் துணைத் தூதரகம் (The Consul General of India in Dubai) அறிவித்துள்ளபடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் PIO (Person of Indian Origin) என்ற அடையாள அட்டை உள்ளவர்கள் எதிர்வரும் 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் OCI (Overseas Citizen of India) என்ற அட்டைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தவறுபவர்கள் 1,010 திர்ஹம் (275 டாலர்) அபராதம் செலுத்த நேரிடும்.
இந்த அட்டைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை (conversion) 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் நீடிக்கும் திட்டமில்லை என கறாராக அறிவித்துள்ளது இந்திய துணைத் தூதரகம். இக்கெடுவிற்கு பின் வருபவர்கள் சுமார் 1,010 திர்ஹம் செலுத்தியே புதுப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 1,010 என்ற கட்டணமே வசூலிக்கப்படும்.
இது நம்மைப் போன்றவர்களுக்கானது அல்ல என்றாலும் இந்த கார்டுகளை எடுப்போருக்கு உதவலாம்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
வெளிநாட்டு இந்தியர் தங்களின் PIO அட்டைகளை OCI அட்டைகளாக டிசம்பர் 31க்குள் மாற்ற வேண்டும்
துபை இந்தியத் துணைத் தூதரகம் (The Consul General of India in Dubai) அறிவித்துள்ளபடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் PIO (Person of Indian Origin) என்ற அடையாள அட்டை உள்ளவர்கள் எதிர்வரும் 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் OCI (Overseas Citizen of India) என்ற அட்டைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தவறுபவர்கள் 1,010 திர்ஹம் (275 டாலர்) அபராதம் செலுத்த நேரிடும்.
இந்த அட்டைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை (conversion) 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் நீடிக்கும் திட்டமில்லை என கறாராக அறிவித்துள்ளது இந்திய துணைத் தூதரகம். இக்கெடுவிற்கு பின் வருபவர்கள் சுமார் 1,010 திர்ஹம் செலுத்தியே புதுப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 1,010 என்ற கட்டணமே வசூலிக்கப்படும்.
இது நம்மைப் போன்றவர்களுக்கானது அல்ல என்றாலும் இந்த கார்டுகளை எடுப்போருக்கு உதவலாம்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.