.

Pages

Wednesday, November 29, 2017

துபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும் புதிய தொழிற்நுட்பம் !

அதிரை நியூஸ்: நவ.29
துபையில் விரைவில் காருக்குள் நடப்பதையும் போலீஸார் கண்காணிக்கும் செயற்கை அறிவு தொழிற்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

துபையில் போலீஸார் தங்களின் போலீஸ் வாகனத்திற்குள் இருந்தபடியே பிற வாகனங்களுக்குள் நடக்கும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கண்டுபிடிக்கும் செயற்கை அறிவு தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

இந்தத் தொழிற்நுட்பத்தை துபை போலீஸாருக்கு உருவாக்கி கட்டமைத்து தருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை "Com-Iot Technologies" என்ற நிறுவனத்துடன் துபை போலீஸார் செய்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்கள், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பாவித்தல், உணவும் நீரும் அருந்துதல், தறிகெட்டு வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தேடப்படும் வாகனத்தை பிடிப்பதற்கும் இந்த புதிய தொழிற்நுட்பம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்படாததும், தனிமனித உரிமையும் எதிர்காலத்தில் செயற்கை அறிவால் என்ன பாடுபடுமோ தெரியவில்லை.

விளக்க வீடியோ: pic.twitter.com/p2AeD4dGzB

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.