தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று புதன்கிழமை
(29.11.2017) தஞ்சாவூரில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார்.
நெல் இரகத்திற்கு பெயரிடுதல்
1) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு புதியதாக வெளியிடப்பட்ட நெல் இரகத்திற்கு “எம்.ஜி.ஆர் 100” என சற்று முன்னர் பெயரிட்டு, அந்த ரக நெல்லை பயனாளிக்கும் வழங்கினேன்.
பள்ளியை தரம் உயர்த்துதல்
2) கும்பகோணம் நகரத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானை அடி நகராட்சி தொடக்கப் பள்ளியானது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். மேலும் அப்பள்ளிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவுப் பள்ளி என்றும் பெயர் சூட்டப்படும். அப்பள்ளியில் சத்துணவு வழங்கப்படவில்லை என்பதை அறிந்தவுடன், அம்மாவின் அரசு, சத்துணவு திட்டத்தின் MGR படித்த பள்ளியில் உடனடியாக சத்துணவு மையம் தொடங்க ஆணையிட்டது. தற்பொழுது அந்த பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கேயே சத்துணவு சமைக்க தனி சமையலறை கட்டப்படும்.
புதிய கால்நடை கிளை நிலையம்
3) திருபணந்தாள் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருவோணம் ஒன்றியத்தில் கிழமங்கலம் ஆகிய கிராமங்களில் இரண்டு புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்
4) கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் வல்லம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் தலா
1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளுமாக ஐந்து கிடங்குகள் நபார்டு வங்கி உதவியுடன் ஏற்படுத்தப்படும்.
5) பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மின்னணு ஏலமுறை மென்பொருள் வசதி, மின்னணு ஏலக்கொட்டகை, பொதுவான வகைப்படுத்தும் கருவிகள் மற்றும் எடைமேடை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். (1.02 கோடி ரூபாய்)
மின் வசதிகள்
6) தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் பொருட்டு, பந்தநல்லூரில் புதிய துணை மின் நிலையம் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
7) மின் நகரில் புதிய 110/11 கி.வோ. துணை மின்நிலையம் 5.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
8) திருமலை சமுத்திரத்தில் புதிய 110/33-11 கி.வோ. துணை மின்நிலையம் 10.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
9) 110/11 கி.வோ. பூண்டி துணை மின் நிலையம், 2.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.
10) 110/11 கி.வோ. ஊரணிபுரம் துணை மின் நிலையம் 2.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.
11) தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்தில் புதியதாக கணினி முறையில் மின்தடை பழுது நீக்கும் மையம் ( Fuse off call centre) 44.95
இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.
12) பட்டுக்கோட்டைக்குட்பட்ட பேராவூரணி உப கோட்ட அலுவலகம்
35.00 இலட்சம் ரூபாய் செலவில் பேராவூரணி கோட்ட அலுவலகமாக மாற்றி அமைக்கப்படும்.
ரெகுலேட்டர் அமைத்தல்
13) கும்பகோணம் வட்டம், கும்பகோணம் நகரத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மைல் 57/7-ல் நடைபாலத்துடன் கூடிய ரெகுலேட்டர் அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தளமட்டச் சுவர்கள் அமைத்தல்
14) கும்பகோணம் வட்டம், சுந்தரப் பெருமாள் கோயில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே மைல் 52/3-4ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (5.30 கோடி ரூபாய்)
15) திருவிடைமருதூர் வட்டம், பவுண்டரிகாபுரம் கிராமத்தில் மாங்குடி வாய்க்காலுக்கு நீர் வழங்கும் பொருட்டு கீர்த்திமன்னார் ஆற்றின் குறுக்கே மைல் 63/1-2ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (4 கோடி ரூபாய்)
தடுப்பணைகள் அமைத்தல்
16) ஒரத்தநாடு வட்டம், தாலயமங்களம் கிராமத்தில் தாலயமங்களம் ஏரி வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.60 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.
(50 லட்சம் ரூபாய்)
17) ஒரத்தநாடு வட்டம், வண்ணான்கொல்லைபட்டி கிராமத்தில் பனங்குளம் உபரி நீர்போக்கின் குறுக்கே எல்.எஸ்.2.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (70 லட்சம் ரூபாய்)
18) ஒரத்தநாடு வட்டம், தோப்பு விடுதி கிராமத்தில் வண்ணான்வாரியின் குறுக்கே எல்.எஸ்.0.100 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.
(60 லட்சம் ரூபாய்)
19) ஒரத்தநாடு வட்டம், அருமலை கிராமத்தில் அருமலை வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.250 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (50 லட்சம் ரூபாய்)
20) ஒரத்தநாடு வட்டம், வெள்ளூர் மற்றும் தொண்டாரம்பட்டு கிராமங்களில் பட்டுவானாச்சி வடிகாலின் குறுக்கே முறையே எல்.எஸ்.6.50 கி.மீ மற்றும் எல்.எஸ்.11.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (95 லட்சம் ரூபாய்)
மருத்துவ வசதிகள்
21) JICA திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3.28 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
22) மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (HUB), அதனைச் சார்ந்த கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு மருத்துவமனைகள் (ளுயீடிமந) மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.
23) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் புற்று நோய்க்கான கதிரியக்க சிகிச்சை கருவி அமைக்கப்படும்.
24) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் சீமாங்க் மையம் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்படும்.
25) அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனையில் 15 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டணமில்லா கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்.
26) தஞ்சாவூர் மாவட்டத்தில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக மருந்து கிடங்கு அமைக்கப்படும்.
27) தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் 309 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களை பதிவு செய்திட
30.90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கையடக்க கணினிகள் (TABLETS) வழங்கப்படும்.
28) சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 31.35 இலட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
29) பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைகளில் 4.20 கோடி ரூபாய் மதிப்பில் முதல்நிலை பரிந்துரை மையம் அமைக்கப்படும்.
30) பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் Diplomat of National Board (DNB) மருத்துவ பட்ட மேற்படிப்புடன் 1.49 கோடி ரூபாய் மதிப்பில் சீமாங் அறுவை அரங்கம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஏற்படுத்தப்படும்.
31) கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ், எண்டோஸ்கோப் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தொற்று கிருமி நீக்கு பிரிவு, புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
32) வல்லம் அரசு மருத்துவமனையில் 16 இலட்சம் ரூபாய் மதிப்பில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
புறவழிச்சாலை
33) கும்பகோணம் நகருக்கான மூன்றாம் கட்ட புறவழிச்சாலை 9.42.கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படும். இதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. (28.00 கோடி ரூபாய்)
பாலங்கள்
34) சின்னப்புலிக்காடு–ராகவாம்பாள்புரம் சாலையில் கி.மீ. 0/2-ல் பாலம் கட்டப்படும். (1.50 கோடி ரூபாய்)
35) சாலியமங்கலம் - சடையர்கோயில் சாலையில் கி.மீ. 7/4-ல் சிறு பாலம் கட்டப்படும். (1.50 கோடி ரூபாய்)
36) ஊரணிபுரம் - கரியவிடுதி சாலையில் கி.மீ. 0/8-ல் பாலம் கட்டப்படும்.
(1.60 கோடி ரூபாய்)
37) இடையாத்தி கிராமத்தில் வெள்ளாளர் தெரு மற்றும் ஆதி திராவிடர் தெருவிற்கிடையே ழு.ஹ வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும்.
(1.75 கோடி ரூபாய்)
38) திருநீலக்குடி – கடலங்குடி சாலையில் கி.மீ. 0/6-ல் பாலம் கட்டப்படும். (1.98 கோடி ரூபாய்)
39) அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலை கி.மீ.1/10ல் குறுக்கிடும் காவேரி ஆற்றின் குறுக்கே கணபதி அக்ரஹாரத்தில் மதிப்பில் பாலம் கட்டப்படும். (10.80 கோடி ரூபாய்)
40) திருவிசைநல்லூர் - திருபுவனம் சாலையில் கி.மீ.0/2ல் பாலம் கட்டப்படும்.
(2.60 கோடி ரூபாய்)
41) புதுவிடுதி - வெட்டுவாக்கோட்டை - கறம்பக்குடி சாலையில் கி.மீ.3/6ல் பாலம் கட்டப்படும். (1.50 கோடி ரூபாய்)
42) ரெட்டிப்பாளையம் கிராமத்தில் கொற்கை பஞ்சாயத்துக்கும் சேசம்பாடி பஞ்சாயத்துக்கும் இடையில் கி.மீ.0/4ல் பாலம் கட்டப்படும். (1.98 கோடி ரூபாய்)
43) நெய்வாசல் - அரசப்பட்டு - ஊசிமதகு சாலையில் கி.மீ.4/6ல் பாலம் கட்டப்படும். (1.97 கோடி ரூபாய்)
44) ஆலத்தூர் - புலவஞ்சி சாலையில் கி.மீ.1/2ல் பாலம் கட்டப்படும்.
(1.50 கோடி ரூபாய்)
திட்ட அறிக்கை
45) திருவையாறு நகருக்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
46) தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை – அறந்தாங்கி - சாயல்குடி மாநில நெடுஞ்சாலை எண்.29யினை அதாவது தஞ்சாவூர் மாவட்ட சாலை பகுதி பட்டுக்கோட்டை முதல் ஆவணம் கைகாட்டி வரை கிமீ 0/0-69/2 வரை 69.20 கி.மீ நீளம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கு 3.2 கோடி ரூபாய் செலவில் தளஆய்வு மற்றும் சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்க
ப்பட்டு வருகிறது.
47) அய்யம்பேட்டை - கணபதிஅக்ரஹாரம் சாலையில் கிமீ. 0/4 குறுக்கிடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே அய்யம்பேட்டையில் உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
48) திருக்காட்டுப்பள்ளி - செங்கிபட்டி - பட்டுக்கோட்டை சாலை (ளுழ -99) கி.மீ. 5/10-6/2ல் வெண்ணாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
(29.11.2017) தஞ்சாவூரில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார்.
நெல் இரகத்திற்கு பெயரிடுதல்
1) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு புதியதாக வெளியிடப்பட்ட நெல் இரகத்திற்கு “எம்.ஜி.ஆர் 100” என சற்று முன்னர் பெயரிட்டு, அந்த ரக நெல்லை பயனாளிக்கும் வழங்கினேன்.
பள்ளியை தரம் உயர்த்துதல்
2) கும்பகோணம் நகரத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானை அடி நகராட்சி தொடக்கப் பள்ளியானது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். மேலும் அப்பள்ளிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவுப் பள்ளி என்றும் பெயர் சூட்டப்படும். அப்பள்ளியில் சத்துணவு வழங்கப்படவில்லை என்பதை அறிந்தவுடன், அம்மாவின் அரசு, சத்துணவு திட்டத்தின் MGR படித்த பள்ளியில் உடனடியாக சத்துணவு மையம் தொடங்க ஆணையிட்டது. தற்பொழுது அந்த பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கேயே சத்துணவு சமைக்க தனி சமையலறை கட்டப்படும்.
புதிய கால்நடை கிளை நிலையம்
3) திருபணந்தாள் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருவோணம் ஒன்றியத்தில் கிழமங்கலம் ஆகிய கிராமங்களில் இரண்டு புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்
4) கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் வல்லம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் தலா
1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளுமாக ஐந்து கிடங்குகள் நபார்டு வங்கி உதவியுடன் ஏற்படுத்தப்படும்.
5) பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மின்னணு ஏலமுறை மென்பொருள் வசதி, மின்னணு ஏலக்கொட்டகை, பொதுவான வகைப்படுத்தும் கருவிகள் மற்றும் எடைமேடை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். (1.02 கோடி ரூபாய்)
மின் வசதிகள்
6) தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் பொருட்டு, பந்தநல்லூரில் புதிய துணை மின் நிலையம் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
7) மின் நகரில் புதிய 110/11 கி.வோ. துணை மின்நிலையம் 5.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
8) திருமலை சமுத்திரத்தில் புதிய 110/33-11 கி.வோ. துணை மின்நிலையம் 10.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
9) 110/11 கி.வோ. பூண்டி துணை மின் நிலையம், 2.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.
10) 110/11 கி.வோ. ஊரணிபுரம் துணை மின் நிலையம் 2.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.
11) தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்தில் புதியதாக கணினி முறையில் மின்தடை பழுது நீக்கும் மையம் ( Fuse off call centre) 44.95
இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.
12) பட்டுக்கோட்டைக்குட்பட்ட பேராவூரணி உப கோட்ட அலுவலகம்
35.00 இலட்சம் ரூபாய் செலவில் பேராவூரணி கோட்ட அலுவலகமாக மாற்றி அமைக்கப்படும்.
ரெகுலேட்டர் அமைத்தல்
13) கும்பகோணம் வட்டம், கும்பகோணம் நகரத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மைல் 57/7-ல் நடைபாலத்துடன் கூடிய ரெகுலேட்டர் அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தளமட்டச் சுவர்கள் அமைத்தல்
14) கும்பகோணம் வட்டம், சுந்தரப் பெருமாள் கோயில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே மைல் 52/3-4ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (5.30 கோடி ரூபாய்)
15) திருவிடைமருதூர் வட்டம், பவுண்டரிகாபுரம் கிராமத்தில் மாங்குடி வாய்க்காலுக்கு நீர் வழங்கும் பொருட்டு கீர்த்திமன்னார் ஆற்றின் குறுக்கே மைல் 63/1-2ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (4 கோடி ரூபாய்)
தடுப்பணைகள் அமைத்தல்
16) ஒரத்தநாடு வட்டம், தாலயமங்களம் கிராமத்தில் தாலயமங்களம் ஏரி வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.60 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.
(50 லட்சம் ரூபாய்)
17) ஒரத்தநாடு வட்டம், வண்ணான்கொல்லைபட்டி கிராமத்தில் பனங்குளம் உபரி நீர்போக்கின் குறுக்கே எல்.எஸ்.2.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (70 லட்சம் ரூபாய்)
18) ஒரத்தநாடு வட்டம், தோப்பு விடுதி கிராமத்தில் வண்ணான்வாரியின் குறுக்கே எல்.எஸ்.0.100 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.
(60 லட்சம் ரூபாய்)
19) ஒரத்தநாடு வட்டம், அருமலை கிராமத்தில் அருமலை வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.250 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (50 லட்சம் ரூபாய்)
20) ஒரத்தநாடு வட்டம், வெள்ளூர் மற்றும் தொண்டாரம்பட்டு கிராமங்களில் பட்டுவானாச்சி வடிகாலின் குறுக்கே முறையே எல்.எஸ்.6.50 கி.மீ மற்றும் எல்.எஸ்.11.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (95 லட்சம் ரூபாய்)
மருத்துவ வசதிகள்
21) JICA திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3.28 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
22) மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (HUB), அதனைச் சார்ந்த கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு மருத்துவமனைகள் (ளுயீடிமந) மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.
23) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் புற்று நோய்க்கான கதிரியக்க சிகிச்சை கருவி அமைக்கப்படும்.
24) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் சீமாங்க் மையம் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்படும்.
25) அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனையில் 15 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டணமில்லா கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்.
26) தஞ்சாவூர் மாவட்டத்தில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக மருந்து கிடங்கு அமைக்கப்படும்.
27) தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் 309 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களை பதிவு செய்திட
30.90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கையடக்க கணினிகள் (TABLETS) வழங்கப்படும்.
28) சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 31.35 இலட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
29) பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைகளில் 4.20 கோடி ரூபாய் மதிப்பில் முதல்நிலை பரிந்துரை மையம் அமைக்கப்படும்.
30) பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் Diplomat of National Board (DNB) மருத்துவ பட்ட மேற்படிப்புடன் 1.49 கோடி ரூபாய் மதிப்பில் சீமாங் அறுவை அரங்கம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஏற்படுத்தப்படும்.
31) கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ், எண்டோஸ்கோப் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தொற்று கிருமி நீக்கு பிரிவு, புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
32) வல்லம் அரசு மருத்துவமனையில் 16 இலட்சம் ரூபாய் மதிப்பில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
புறவழிச்சாலை
33) கும்பகோணம் நகருக்கான மூன்றாம் கட்ட புறவழிச்சாலை 9.42.கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படும். இதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. (28.00 கோடி ரூபாய்)
பாலங்கள்
34) சின்னப்புலிக்காடு–ராகவாம்பாள்புரம் சாலையில் கி.மீ. 0/2-ல் பாலம் கட்டப்படும். (1.50 கோடி ரூபாய்)
35) சாலியமங்கலம் - சடையர்கோயில் சாலையில் கி.மீ. 7/4-ல் சிறு பாலம் கட்டப்படும். (1.50 கோடி ரூபாய்)
36) ஊரணிபுரம் - கரியவிடுதி சாலையில் கி.மீ. 0/8-ல் பாலம் கட்டப்படும்.
(1.60 கோடி ரூபாய்)
37) இடையாத்தி கிராமத்தில் வெள்ளாளர் தெரு மற்றும் ஆதி திராவிடர் தெருவிற்கிடையே ழு.ஹ வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும்.
(1.75 கோடி ரூபாய்)
38) திருநீலக்குடி – கடலங்குடி சாலையில் கி.மீ. 0/6-ல் பாலம் கட்டப்படும். (1.98 கோடி ரூபாய்)
39) அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலை கி.மீ.1/10ல் குறுக்கிடும் காவேரி ஆற்றின் குறுக்கே கணபதி அக்ரஹாரத்தில் மதிப்பில் பாலம் கட்டப்படும். (10.80 கோடி ரூபாய்)
40) திருவிசைநல்லூர் - திருபுவனம் சாலையில் கி.மீ.0/2ல் பாலம் கட்டப்படும்.
(2.60 கோடி ரூபாய்)
41) புதுவிடுதி - வெட்டுவாக்கோட்டை - கறம்பக்குடி சாலையில் கி.மீ.3/6ல் பாலம் கட்டப்படும். (1.50 கோடி ரூபாய்)
42) ரெட்டிப்பாளையம் கிராமத்தில் கொற்கை பஞ்சாயத்துக்கும் சேசம்பாடி பஞ்சாயத்துக்கும் இடையில் கி.மீ.0/4ல் பாலம் கட்டப்படும். (1.98 கோடி ரூபாய்)
43) நெய்வாசல் - அரசப்பட்டு - ஊசிமதகு சாலையில் கி.மீ.4/6ல் பாலம் கட்டப்படும். (1.97 கோடி ரூபாய்)
44) ஆலத்தூர் - புலவஞ்சி சாலையில் கி.மீ.1/2ல் பாலம் கட்டப்படும்.
(1.50 கோடி ரூபாய்)
திட்ட அறிக்கை
45) திருவையாறு நகருக்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
46) தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை – அறந்தாங்கி - சாயல்குடி மாநில நெடுஞ்சாலை எண்.29யினை அதாவது தஞ்சாவூர் மாவட்ட சாலை பகுதி பட்டுக்கோட்டை முதல் ஆவணம் கைகாட்டி வரை கிமீ 0/0-69/2 வரை 69.20 கி.மீ நீளம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கு 3.2 கோடி ரூபாய் செலவில் தளஆய்வு மற்றும் சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்க
47) அய்யம்பேட்டை - கணபதிஅக்ரஹாரம் சாலையில் கிமீ. 0/4 குறுக்கிடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே அய்யம்பேட்டையில் உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
48) திருக்காட்டுப்பள்ளி - செங்கிபட்டி - பட்டுக்கோட்டை சாலை (ளுழ -99) கி.மீ. 5/10-6/2ல் வெண்ணாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.