அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். நியாஸ் அகமது.
காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல்துறை (சுயநிதி) உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது திருமணம், அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில், பள்ளிவாசல் இமாம் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகள், குடும்பத்தார் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பின் பேரில் காதிர் முகைதீன் கல்லூரிச் செயலர், முதல்வர், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாயத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். நியாஸ் அகமது.
காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல்துறை (சுயநிதி) உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது திருமணம், அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில், பள்ளிவாசல் இமாம் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகள், குடும்பத்தார் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பின் பேரில் காதிர் முகைதீன் கல்லூரிச் செயலர், முதல்வர், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாயத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.