.

Pages

Wednesday, November 29, 2017

துபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ பங்கேற்க அழைப்பு!

அதிரை நியூஸ்: நவ.29
அமீரக துபையில் உள்ள அல் குஸ் பெளலிங் சென்டர் அருகில் அமைந்துள்ள அல் மானார் இஸ்லாமிக் சென்டரில் ' இறுதி நாள் தீர்ப்பு மாநாடு - என்ற பெயரில் 2 நாட்கள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இதில், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தலை சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பங்கேற்கின்றனர். இதில், சிறப்புரைகள், பயிலரங்கம், போட்டிகள், கண்காட்சிகள், ஆலோசனை மையம், நினைவூட்டல்கள், இஸ்லாமிய அங்காடிகள் ஆகியவை இடம்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமீரக வாழ் அணைத்து சமூக சகோதரர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

இலவச அனுமதி
பெண்களுக்கு தனியிட வசதி
குழந்தைகள் விளையாட தனியிடம்
வாகன ஏற்பாடு

முன்பதிவு அவசியம்
மேலதிக தகவல் மற்றும் தொடர்ப்பு: 00971 50 589 4284

தகவல்: அதிரை அமீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.