.

Pages

Wednesday, August 1, 2018

அதிரையில் மாட்டு இறைச்சி கடை புதிதாக திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.01
அதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயமாக 'அல் கரீம் பீஃப் ஸ்டால்' என்ற பெயரில் மாட்டு இறைச்சிக் கடை செடியங்குளம் அருகில் வெள்ளிக்கிழமை காலை முதல் உதயமாகியது. திறப்பு நாளன்று கூட்ட நெருக்கடி அதிகமாக காணப்பட்டன. விலை மலிவு என்பதால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றனர். விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் இறைச்சி அனைத்தும் விற்று தீர்ந்தது.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'கிங்காங்' அப்துல் கரீம் கூறியது:
ஆரோக்கியமான மாடுகளை நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டு, ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம். இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை உண்டு. டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதி உண்டு' என்றார்.

தொடர்புக்கு: 6380809117
 

3 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.