அதிராம்பட்டினம், பிப்.15
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்று (பிப்.15) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி யளவில் அதிராம்பட்டினம். ஏ.எல். ஜும்ஆ மஸ்ஜித் (ஏ.எல். மெட்ரிக் பள்ளிக்கூடம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், சிறப்பு அழைப்பாளர் மவ்லவி. ஹுஸைன் மன்பஈ கலந்துகொண்டு
"போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்" என்ற தலைப்பில், இஸ்லாமிய மார்க்கச் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)அமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்று (பிப்.15) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி யளவில் அதிராம்பட்டினம். ஏ.எல். ஜும்ஆ மஸ்ஜித் (ஏ.எல். மெட்ரிக் பள்ளிக்கூடம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், சிறப்பு அழைப்பாளர் மவ்லவி. ஹுஸைன் மன்பஈ கலந்துகொண்டு
"போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்" என்ற தலைப்பில், இஸ்லாமிய மார்க்கச் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)அமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
நிஜாம் 9597841980
அமீன் 9789350331
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.