.

Pages

Thursday, February 28, 2019

மின்னொளியில் ஜொலிக்கும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.28
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.  இந்த வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் பிளாட் பார்ம் 1ல் நடைபெற்று வந்த எலெக்ட்ரிக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இரவில், மின்விளக்குகள் ஏரியவிடப்பட்டுள்ளது. இதனால், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் இரவில் மின்னொளியில் ஜொலித்து வருகிறது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து...
சேக்கனா நிஜாம் (எம்.நிஜாமுதீன்)
ஏ.சாகுல் ஹமீது
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.