தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (02.02.2019) துவக்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
2018-2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று (02.02.2019) முதல் 05.02.2019 வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகள், நீச்சல் போட்டி, வாலிபால் போட்டி, கூடைபந்து போட்டி, கபாடி, கைபந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், மேசை பந்து, பூப்பந்து ஆகியவை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் 2178 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) தேன்மதி, விளையாட்டு பிரிவு பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
2018-2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று (02.02.2019) முதல் 05.02.2019 வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகள், நீச்சல் போட்டி, வாலிபால் போட்டி, கூடைபந்து போட்டி, கபாடி, கைபந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், மேசை பந்து, பூப்பந்து ஆகியவை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் 2178 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) தேன்மதி, விளையாட்டு பிரிவு பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.