அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 64-வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/02/2019 அன்று நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : நெய்னா முஹம்மது ( முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர்)
முன்னிலை : S.சரபுதீன் (தலைவர் )
வரவேற்புரை : N.அபூபக்கர் (பொருளாளர் )
சிறப்புரை : P. இமாம்கான் (கொள்கை பரப்பு செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : A.M.அஹமது ஜலீல் (செயலாளர் )
நன்றியுரை : A.சாதிக் அகமது ( இணை தலைவர்)
தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் இஃப்தார் நிகழ்ச்சி அதிரையர்களின் ஒன்று கூடல் குடும்ப நிகழ்வாக வரும் மே மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை (ரமலான் பிறை 5) பத்தாவிலுள்ள CLASSIC RESTAURANT-ல் நடத்துவதென அனைவர்களின் ஒப்புதலின் பேரில் நடத்துவதென இக்கூடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2) கடந்த நவம்பரில் ஏற்பட்ட காஜா புயலின் நீண்ட கால நிவாரணமான பாதிக்கப்பட்ட ஏழை வீடுகளை சீரமைக்கும் பொருட்டு நிறுவப்பட்ட AGRA என்ற அமைப்பில் தொடக்கத்திலிருந்து முழு தீவிரமாக பணியாற்றி அதற்கான உறுதுணையாக செயல்பட்ட இமாம்கானின் சேவையை பாராட்டியும் நன்றியும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் AGRA அமைப்பிற்கான பொருளாதார உதவியை செய்து வரும் நம் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் மேலும் பொருள்கள் மற்றும் பண உதவி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
3) மேலத்தெருவை சேர்ந்த ABMR -ன் உறுப்பினர் நெய்னா முகமதுவின் தகப்பனார் கடந்த மாதம் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்) இக்கூட்டத்தில் முழு அனுதாபமும், இரங்களும் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் மறுமை வாழ்விற்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
4) அதிரையிலுள்ள ஏழைகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இம்மாதம் மேலும் 6 தையல் மோட்டார் பொருந்திய மிஷின் + ஸ்டூல் வசதியுடன் பைத்துல்மால் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது. இதற்காக நிதி உதவிய சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MARCH 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : நெய்னா முஹம்மது ( முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர்)
முன்னிலை : S.சரபுதீன் (தலைவர் )
வரவேற்புரை : N.அபூபக்கர் (பொருளாளர் )
சிறப்புரை : P. இமாம்கான் (கொள்கை பரப்பு செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : A.M.அஹமது ஜலீல் (செயலாளர் )
நன்றியுரை : A.சாதிக் அகமது ( இணை தலைவர்)
தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் இஃப்தார் நிகழ்ச்சி அதிரையர்களின் ஒன்று கூடல் குடும்ப நிகழ்வாக வரும் மே மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை (ரமலான் பிறை 5) பத்தாவிலுள்ள CLASSIC RESTAURANT-ல் நடத்துவதென அனைவர்களின் ஒப்புதலின் பேரில் நடத்துவதென இக்கூடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2) கடந்த நவம்பரில் ஏற்பட்ட காஜா புயலின் நீண்ட கால நிவாரணமான பாதிக்கப்பட்ட ஏழை வீடுகளை சீரமைக்கும் பொருட்டு நிறுவப்பட்ட AGRA என்ற அமைப்பில் தொடக்கத்திலிருந்து முழு தீவிரமாக பணியாற்றி அதற்கான உறுதுணையாக செயல்பட்ட இமாம்கானின் சேவையை பாராட்டியும் நன்றியும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் AGRA அமைப்பிற்கான பொருளாதார உதவியை செய்து வரும் நம் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் மேலும் பொருள்கள் மற்றும் பண உதவி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
3) மேலத்தெருவை சேர்ந்த ABMR -ன் உறுப்பினர் நெய்னா முகமதுவின் தகப்பனார் கடந்த மாதம் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்) இக்கூட்டத்தில் முழு அனுதாபமும், இரங்களும் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் மறுமை வாழ்விற்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
4) அதிரையிலுள்ள ஏழைகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இம்மாதம் மேலும் 6 தையல் மோட்டார் பொருந்திய மிஷின் + ஸ்டூல் வசதியுடன் பைத்துல்மால் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது. இதற்காக நிதி உதவிய சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MARCH 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.