அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.ஏ அப்துல் சமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.மு சுல்தான் ஆரிப், மர்ஹூம் செ.மு. முகமது காசிம் ஆகியோரின் சகோதரியும், இன்ஜினியர் எம்.ஏ. அகமது அலி, மர்ஹூம் ஜமால் முகமது, எம்.ஏ. அன்வர் ஹுசைன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் ஏ.எல். கமருல் ஜமான், மர்ஹூம் ஏ.எல். முத்தலிப், ஏ.எல் அயூப், ஏ.எல். அப்துல் அஜீஸ், ஏ.டி அல்லா பிச்சை, ஏ.டி தாஜுதீன், ஏ.டி முகமது ஹுசைன் ஆகியோரின் சிறிய தாயாரும், ஏ.அபு பைசல், ஏ.ஆதம் மாலிக் ஆகியோரின் பாட்டியாருமாகிய ஹாமிதா அம்மாள் (வயது 90) அவர்கள் இன்று இரவு மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (12-02-2019 ) காலை 9.30 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete