அதிராம்பட்டினம், பிப்.17
அதிராம்பட்டினம், கீழத்தெரு கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தலைவராக ஏ.தாஜூதின், துணைத் தலைவர்களாக எஸ்.எஸ்.இ முகமது காசிம், கே.ஜமால் முகமது, செயலாளராக எம்.எம். சேக்தாவுது, இணைச் செயலாளராக எஸ்.எஸ் சுலைமான், துணைச் செயலாளர்களாக அதிரை பாருக், அப்துல் கலாம், பொருளாளராக என்.எம்.எஸ் மன்சூர், ஒருங்கிணைப்பாளர்களாக மான் ஏ.நெய்னா முகமது, அ.மு அப்துல் வஹாப், எச்.சாகுல் ஹமீது, எம்.நெய்னா முகமது, செயற்குழு உறுப்பினர்களாக கே. முகமது கனி, நிஜார், கே.தமீம் அன்சாரி, ஏ.முகமது உமர், எம்.அகமது பஷீர், எஸ்.ஜாஹிர் உசேன், கே.முகைதீன், மான் ஏ.சேக், எம்.செய்யது கனி, சேக்தாவுது, சேக் அப்துல் காதர், எம். அஜ்மல்கான், எம்.நிஜாம், என்.முகமது புஹாரி, பி.அமானுல்லா சேட், சேக் அப்துல் காதிர், எம்.நூருல் அமீன், அகமது ஜிஃப்ரில், ஏ.அகமது ரிழா, கே.ஜூம்மா, ஜெ.அஸ்கர், அன்வர்தீன், எம்.யாசின் அராபத், எம்.தாஜூதின், எஸ்.ஜெகபர் சாதிக் (ரைட்), ஏ.ராசிக் அகமது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம், கீழத்தெரு கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தலைவராக ஏ.தாஜூதின், துணைத் தலைவர்களாக எஸ்.எஸ்.இ முகமது காசிம், கே.ஜமால் முகமது, செயலாளராக எம்.எம். சேக்தாவுது, இணைச் செயலாளராக எஸ்.எஸ் சுலைமான், துணைச் செயலாளர்களாக அதிரை பாருக், அப்துல் கலாம், பொருளாளராக என்.எம்.எஸ் மன்சூர், ஒருங்கிணைப்பாளர்களாக மான் ஏ.நெய்னா முகமது, அ.மு அப்துல் வஹாப், எச்.சாகுல் ஹமீது, எம்.நெய்னா முகமது, செயற்குழு உறுப்பினர்களாக கே. முகமது கனி, நிஜார், கே.தமீம் அன்சாரி, ஏ.முகமது உமர், எம்.அகமது பஷீர், எஸ்.ஜாஹிர் உசேன், கே.முகைதீன், மான் ஏ.சேக், எம்.செய்யது கனி, சேக்தாவுது, சேக் அப்துல் காதர், எம். அஜ்மல்கான், எம்.நிஜாம், என்.முகமது புஹாரி, பி.அமானுல்லா சேட், சேக் அப்துல் காதிர், எம்.நூருல் அமீன், அகமது ஜிஃப்ரில், ஏ.அகமது ரிழா, கே.ஜூம்மா, ஜெ.அஸ்கர், அன்வர்தீன், எம்.யாசின் அராபத், எம்.தாஜூதின், எஸ்.ஜெகபர் சாதிக் (ரைட்), ஏ.ராசிக் அகமது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.