அதிராம்பட்டினம், பிப்.02
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுமனைத்தெரு பகுதியில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை பணி தொடங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் 2018 - 2019 ன் (IUDM) கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், சேர்மன்வாடி தொடங்கி செக்கடிமேடு, புதுமனைத்தெரு வழியாக மரைக்கா குளம் செல்லும் சாலை வரையிலான 1000 மீட்டர் நீளத்தில் புதிதாக தார் சாலை போடும் பணி தொடங்கப்பட உள்ளது.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுமனைத்தெரு பகுதியில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை பணி தொடங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் 2018 - 2019 ன் (IUDM) கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், சேர்மன்வாடி தொடங்கி செக்கடிமேடு, புதுமனைத்தெரு வழியாக மரைக்கா குளம் செல்லும் சாலை வரையிலான 1000 மீட்டர் நீளத்தில் புதிதாக தார் சாலை போடும் பணி தொடங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.