பேராவூரணி பிப்.11
தஞ்சாவூர் மாவட்டம் ஆவணத்தில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காளி ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணம் கிளை சார்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டிஎன்டிஜே கிளைத் தலைவர் ஆவணம் ரியாஸ் முகாமிற்கு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் முகமது, மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மாவட்டப் பொருளாளர் முடச்சிக்காடு அஸ்ரப் அலி, மாவட்ட துணைத் தலைவர் வல்லம் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆவணம் சுன்னத் ஜமாத் செயலாளர் பி.என்.ஏ.ஹபிபுல்லா, நிர்வாகிகள் பி.எம்.எஸ்.ஹபிபுல்லா, சேக் நயினார், எஸ்.டி.பி.ஐ மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், கிளை நிர்வாகிகள் யூசுப், இனாமுல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 40 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆவணத்தில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காளி ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணம் கிளை சார்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டிஎன்டிஜே கிளைத் தலைவர் ஆவணம் ரியாஸ் முகாமிற்கு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் முகமது, மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மாவட்டப் பொருளாளர் முடச்சிக்காடு அஸ்ரப் அலி, மாவட்ட துணைத் தலைவர் வல்லம் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆவணம் சுன்னத் ஜமாத் செயலாளர் பி.என்.ஏ.ஹபிபுல்லா, நிர்வாகிகள் பி.எம்.எஸ்.ஹபிபுல்லா, சேக் நயினார், எஸ்.டி.பி.ஐ மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், கிளை நிர்வாகிகள் யூசுப், இனாமுல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 40 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.