பேராவூரணி பிப்.16-
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைவீதியில், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜி. ராஜேந்திரன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, காவல்துறையின் கண்ணியத்தை பாதுகாக்கவும், சாதாரண மக்களுக்கு உரிய பாதுகாப்பு தரவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் எம்.சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ப.காசிநாதன், வீ.கல்யாணசுந்தரம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து.உத்திராபதி, பி.ஆர்.நாதன், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி டி. பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை ஏ.எம்.மார்க்ஸ், மதுக்கூர் எம்.பாரதிமோகன், பட்டுக்கோட்டை நகர செயலாளர் எம்.எம்.சுதாகர், விதொச ராஜமாணிக்கம், பேராவூரணி நகரச் செயலாளர் சித்திரவேலு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து, சமூக விரோதிகளுக்கு துணை போகும் காவல்துறை ஆய்வாளர் ஜி.ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைவீதியில், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜி. ராஜேந்திரன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, காவல்துறையின் கண்ணியத்தை பாதுகாக்கவும், சாதாரண மக்களுக்கு உரிய பாதுகாப்பு தரவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் எம்.சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ப.காசிநாதன், வீ.கல்யாணசுந்தரம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்து.உத்திராபதி, பி.ஆர்.நாதன், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி டி. பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை ஏ.எம்.மார்க்ஸ், மதுக்கூர் எம்.பாரதிமோகன், பட்டுக்கோட்டை நகர செயலாளர் எம்.எம்.சுதாகர், விதொச ராஜமாணிக்கம், பேராவூரணி நகரச் செயலாளர் சித்திரவேலு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து, சமூக விரோதிகளுக்கு துணை போகும் காவல்துறை ஆய்வாளர் ஜி.ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.