காதிர் முகைதீன் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் முகாம் கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் முகாமை தொடங்கி வைத்தார். இதில், சென்னை பிஎப்எஸ்ஐ, டிவிஎஸ் எக்ஸ்குட்டிவ் சோர்ஸ் ட்ரைனிங் சர்வீஸ் நிறுவன அலுவலர்கள் வினோத், ரக்கிம் ராவூத்தர் ஆகியோர் வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்தினர். இதில், கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 200 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாட்டினை கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் செய்திருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.