அதிராம்பட்டினம், பிப்.04
அதிராம்பட்டினத்தில் வாடகை கார் ஓட்டுனர்கள் நாளை (பிப்.05) செவ்வாய்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஓட்டுனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து, அதிராம்பட்டினம் கார், வேன் வாகன ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இயங்கும் வாடகை வாகனங்கள் நாளை (பிப்.05) செவ்வாய்கிழமை ஒரு நாள் இயங்காது.
செய்தி: மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
அதிராம்பட்டினத்தில் வாடகை கார் ஓட்டுனர்கள் நாளை (பிப்.05) செவ்வாய்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஓட்டுனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து, அதிராம்பட்டினம் கார், வேன் வாகன ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இயங்கும் வாடகை வாகனங்கள் நாளை (பிப்.05) செவ்வாய்கிழமை ஒரு நாள் இயங்காது.
செய்தி: மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.