.

Pages

Thursday, February 21, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை பிப்.28- க்குள் செலுத்த வேண்டுகோள்!

அதிராம்பட்டினம் பிப்.21
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வரியினங்களை பொதுமக்கள்  பிப்.28 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ப. குற்றாலிங்கம் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;

"அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியவற்றை பிப் 28 ஆம் தேதிக்குள் செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.