அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மாப்பிள்ளை லெப்பை என்கிற முகமது ஹனீபா அவர்களின் மகனும், அப்துல் ரெஜாக் அவர்களின் மாமனாரும், முகமது ஹசன், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய சம்சு என்கிற சம்சுதீன் (வயது 62) அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-12-2019) மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா
ReplyDeleteஇலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்