.

Pages

Tuesday, December 24, 2019

துபையில் நடந்த மாநாட்டில் அதிரை சிறுவன், சிறுமிக்கு பாராட்டு!

அதிரை நியூஸ்: டிச.24
துபையில் கடந்த டிச 2 , 3 ஆகிய தேதிகளில் அல் மனார் சென்டர் சார்பாக இஸ்லாமிய மாநாடு இல்ம் 2019 நடந்தது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த அதிரை அப்துல் ஹாதி மகன் முஹம்மத் ஈசா இப்னு அப்துல் ஹாதி குர்ஆன்  போட்டியில் கலந்து கொண்டு பரிசை பெற்றார். இம்மாநாட்டில், அழகிய குரலில் சூரா கஹ்ப் ஓதினார். மேலும், இவருடைய சகோதரி சுமையா அப்துல் ஹாதி பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றார். ஆங்கிலத்தில் அமைந்த இவருடைய உரையை சக போட்டியாளர்கள் மற்றும் நீதிபதிகள் வெகுவாக பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

5 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.