.

Pages

Monday, January 13, 2020

மரண அறிவிப்பு ~ செ.மு.மு கமாலுதீன் (வயது 73)

அதிரை நியூஸ்: ஜன.13
அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி செ.மு.மு முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு.மு மீரா சாஹிப் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் அ.செ.ந சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், நானா என்கிற அ.செ.ந நல்ல அபூபக்கர், அ.செ.ந அகமது அன்வர் ஆகியோரின் மச்சானும், அகமது பாருக், அகமது அஸ்ரப், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தகப்பனாருமாகிய செ.மு.மு கமாலுதீன் (வயது 73) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் சி.எம்.பி லேன் கல்லுகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (13-01-2020) மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:


  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * எனது பெரியப்பா மகனார் கமாலுத்தீன் காக்கா அவர்களின் மரணச்செய்தியை அதிரை மீடியாவில் பார்த்து மனம் வேதனை அடைந்தேன் . அன்னாரின் பாவங்களை மன்னித்து வல்ல நாயன் நல்லருல் புரிவானாக ஆமீன் ! الله اغفير لاحاوار حمحا *

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.