அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி செ.மு.மு முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு.மு மீரா சாஹிப் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் அ.செ.ந சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், நானா என்கிற அ.செ.ந நல்ல அபூபக்கர், அ.செ.ந அகமது அன்வர் ஆகியோரின் மச்சானும், அகமது பாருக், அகமது அஸ்ரப், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தகப்பனாருமாகிய செ.மு.மு கமாலுதீன் (வயது 73) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் சி.எம்.பி லேன் கல்லுகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-01-2020) மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * எனது பெரியப்பா மகனார் கமாலுத்தீன் காக்கா அவர்களின் மரணச்செய்தியை அதிரை மீடியாவில் பார்த்து மனம் வேதனை அடைந்தேன் . அன்னாரின் பாவங்களை மன்னித்து வல்ல நாயன் நல்லருல் புரிவானாக ஆமீன் ! الله اغفير لاحاوار حمحا *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete