![]() |
நாகேஸ்வரி (65) |
அதிராம்பட்டினம், பிள்ளைமார் தெரு காலஞ்சென்ற செல்வராஜ் அவர்களின் மனைவியும், தினகரன் நாளிதழ் அதிராம்பட்டினம் பகுதி நிருபரும், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் செல்வகுமார் அவர்களின் தாயாருமாகிய நாகேஸ்வரி (வயது 65) அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்.
தொடர்புக்கு: 9487009366
ஆழ்ந்த இரங்கல் செல்வ குமார்,
ReplyDeleteஇறைவன் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் நல்ல மனவலிமை வழங்க வேண்டிக்கொள்கிறேன்.
Deep condolences to Selvakumar
ReplyDelete