![]() |
சடகோபன் (71) |
அதிராம்பட்டினம், பழஞ்செட்டித் தெரு காலஞ்சென்ற கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் ராமானுஜம் பிரின்டர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற கே.கோவிந்தராஜ் அவர்களின் சகோதரரும், சீனிவாசன், சபரி சக்கரவர்த்தி ஆகியோரின் தகப்பனாரும், போர்வெல் கான்ட்ராக்டருமாகிய சடகோபன் (வயது 71) அவர்கள் இன்று காலமானார்.
அன்னாரது இறுதிசடங்கு நிகழ்ச்சி நாளை (21-05-2020) காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
தொடர்புக்கு: 9884812222
குடும்ப உறவுகளுக்கும் , நமது முஹல்லா வாசிகளுக்கும் ஆழ் துளை கிணறு எடுத்து தந்து உதவி புரிந்த அவருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !
ReplyDeleteஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteபெரியவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteபெரியவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDelete