அதிராம்பட்டினம், மே 03
அதிராம்பட்டினத்தில் ரேஷன் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாரத்துக்காக தமிழக அரசு சார்பில் ஏப்ரல் மாதத்தில் நிவாரணம் வழங்கியது. இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
இதேபோல் மே மாதத்துக்கும் இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதிராம்பட்டினத்தில் இதைப் பெறுவதற்காக, நியாய விலைக்கடைகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்க்கன் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது. டோக்கன்களை நியாய விலைக்கடை ஊழியர்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.
அதிராம்பட்டினத்தில் ரேஷன் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாரத்துக்காக தமிழக அரசு சார்பில் ஏப்ரல் மாதத்தில் நிவாரணம் வழங்கியது. இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
இதேபோல் மே மாதத்துக்கும் இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதிராம்பட்டினத்தில் இதைப் பெறுவதற்காக, நியாய விலைக்கடைகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்க்கன் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது. டோக்கன்களை நியாய விலைக்கடை ஊழியர்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.