அதிராம்பட்டினம், புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும் செ.நெ அப்துல் ஜப்பார், செ.த.மு சேக் அப்துல்லா ஆகியோரின் பேரனும், செ.நெ. ஜமால் முகமது அவர்களின் மகனும், செ.நெ அகமது ஜலீல் அவர்களின் தம்பி மகனும், பி.ஜுல்கிப்லி, எம். பாய்ஸ் அகமது ஆகியோரின் மைத்துனரும், டி.ஏ அகமது அனஸ், ஒய். ஜபருல்லாஹ், எஸ்.எம்.ஏ தங்க வாப்பு ஆகியோரின் மருமகனும், எஸ். ராஜா முகமது, எஸ்.ஜாஹிர் ஹுசேன் ஆகியோரின் மருமகனும், இசட். அகமது ஜக்கரியா, இசட். ராசிக் பசீர் ஆகியோரின் தாய் மாமாவுமாகிய செ.நெ அபூபக்கர் (வயது 38) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-07-2020) பகல் 12.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete