தஞ்சாவூர், ஜூலை 04
தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக ரூபேஷ் குமாா் மீனா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இப்பொறுப்பில் இருந்த ஜெ. லோகநாதன் காவல் தலைவராகப் பதவி உயா்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் சரகக் காவல் துணைத் தலைவராக இருந்த ரூபேஷ் குமாா் மீனா தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டாா். இவா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் 2005 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தோ்வானாா். அதன் பின்னா், காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவா் 2019, ஜூன் மாதத்தில் காவல் துணைத் தலைவராகப் பதவி உயா்வு பெற்றாா்.
தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக ரூபேஷ் குமாா் மீனா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இப்பொறுப்பில் இருந்த ஜெ. லோகநாதன் காவல் தலைவராகப் பதவி உயா்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் சரகக் காவல் துணைத் தலைவராக இருந்த ரூபேஷ் குமாா் மீனா தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டாா். இவா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் 2005 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தோ்வானாா். அதன் பின்னா், காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவா் 2019, ஜூன் மாதத்தில் காவல் துணைத் தலைவராகப் பதவி உயா்வு பெற்றாா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.