அதிராம்பட்டினம், ஜூலை 07
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் கிளை சார்பில், கரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்கட்டண அபராதத்தொகை விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மின்கட்டண கணக்கீட்டை மாதம் ஒரு முறை என நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கையில் பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ. ஜெஹபர் சாதிக் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த பலர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு, கையில் பதாகை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் கிளை சார்பில், கரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்கட்டண அபராதத்தொகை விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மின்கட்டண கணக்கீட்டை மாதம் ஒரு முறை என நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கையில் பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ. ஜெஹபர் சாதிக் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த பலர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு, கையில் பதாகை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.