அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.முகமது ஹனீபா அவர்களின் மகளும், கஞ்சி வீட்டு மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் மனைவியும், அகமது ஜலீல், ஜமால் முகமது, மஸ்தான், ஜாஹிர் உசேன் ஆகியோரின் கொளுந்தியாவும், பைசல் அகமது அவர்களின் தாயாருமாகிய எம். ரஹ்மத்துன்னிஷா (வயது 49) அவர்கள் இரவு ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-08-2020) காலை 11 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin
ReplyDelete