.

Pages

Tuesday, August 11, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி அ.அ அகமது கபீர் (வயது 67)

அதிரை நியூஸ்: ஆக.11
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் அ.அ அப்துர் ரஹீம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு  ஹமீது ஆலிம் அவர்களின் மருமகனும்,  மர்ஹூம் எம்.கே ஜெய்னுல் ஆபிதீன், மர்ஹூம் எம்.கே நெய்னா முகமது, மர்ஹூம் எம்.கே பகுருதீன் ஹாஜி எம்.கே ஐனுதீன் ஆகியோரின் மருமகனும்,  ஏ. முகமது நூர்தீன் அவர்களின் மைத்துனரும், அப்துல் ரபீக், அப்துல் ஹலீம், அகமது முகைதீன் ஆகியோரின் சகோதரரும், சீமான் என்கிற அகமது அலி அவர்களின் மாமனாரும், என்.ஜெஹபர் அலாவுதீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் மாமாவும், அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரிய தகப்பனாருமாகிய ஹாஜி அ.அ அகமது கபீர் (வயது 67) அவர்கள் இன்று இரவு ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (12-08-2020) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.