.

Pages

Friday, August 7, 2020

அதிரையில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டி செயலாளர் K.S.M பகுருதீன் (70) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஆக.07
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கை.செ.மு முகமது கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சம்சுதீன், புதுப்பட்டினம் மர்ஹூம் ஹாஜி அபுல் ஹசன் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் K.S.M அப்துல் வஹாப், மர்ஹூம் K.S.M சேக்தாவூது, மர்ஹூம் K.S.M முகமது புஹாரி ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் எஸ்.எஸ் மஸ்தான் கனி, ஹாஜி S. கமால் பாட்சா, மர்ஹூம் எஸ்.பி தீன் முகமது ஆகியோரின் மைத்துனரும், எம்.அயூப்கான், பி.முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், முகமது கனி, பைசல் அகமது, ரிஸ்வான் அலி, இர்பான் அலி ஆகியோரின் தகப்பனாரும், பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி செயலாளருமாகிய K.S.M பகுருதீன் (வயது 70) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (07-08-2020) பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

12 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
    Replies

    1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

      Delete
  6. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.