அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம் மும்மது யூசுப், மர்ஹூம் பீ.மு முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் பேத்தியும், அப்துல் வஹாப் அவர்களின் மகளும், எம்.நிஜார் முகமது அவர்களின் மனைவியும், ஏ.நவாஸ்கான், எ.நிஜாம் முகமது, ஏ.கமால் நசீர் ஆகியோரின் சகோதரியுமாகிய நஜ்மா பேகம் (வயது 39) அவர்கள் இன்று அதிகாலை சானா வயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (22-09-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இனலஹி ராஜிவூன்
ReplyDelete